Posts

Showing posts from 2022

லாபம் தரும் LIC காப்பீட்டுத் திட்டம்: 10 மடங்கு வருமானம்!

Image
லாபம் தரும் LIC காப்பீட்டுத் திட்டம்: 10 மடங்கு வருமானம்! நாட்டின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான எல் ஐ சி தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட தன் வர்ஷா திட்டம் குறித்து இந்த பதிவில் காண்போம். நாட்டின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான எல்ஐசி தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட தன் வர்ஷா திட்டம் குறித்து இந்த பதிவில் காண்போம். தன் வர்ஷா இந்தியாவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டு எல்ஐசி நிறுவனம் இயங்கி வருகிறது. எல்ஐசி நிறுவனம் தொடங்கி கிட்டத்தட்ட 66 ஆண்டுகளை நிறைவு அடைந்துள்ளது. 2021 – 22 ஆம் நிதியாண்டில் மட்டும் எல்ஐசி 2.17 கோடி பாலிசிகளை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய காப்பீட்டு திட்டங்களை எல்ஐசி அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட தன் வர்ஷா திட்டத்தில் 10 மடங்கு வரை வருவாய் வழங்கப்படுகிறது. இது ஒரு தனிப்பட்ட காப்பீடு திட்...

மிடில் கிளாஸ் மக்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.. எல்ஐசி ஜீவன் சிரோமணி சரியான வாய்ப்பு தான்!

Image
  மிடில் கிளாஸ் மக்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.. எல்ஐசி ஜீவன் சிரோமணி சரியான வாய்ப்பு தான்! இன்சூரன்ஸ் என்றாலே ஒதுங்கியவர்கள் கூட தற்போது தேடிப்போய் இன்சூரன்ஸ் வாங்கும் நிலை இருந்து வருகின்றது. கொரோனாவின் வருகைக்கு பிறகு மக்களுக்கு இன்சூரன்ஸ் மீதான ஆர்வம் என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. நீங்கள் இல்லாத நேரத்தில் உங்களைச் சார்ந்தவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தினை கொடுக்கிறது. அப்படி எனில் உங்களுக்கு ஏற்ற சிறந்த காப்பீட்டுத் திட்டம், இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் ஜீவன் சிரோமணி திட்டம் ஒரு நல்ல சான்ஸ் எனலாம். ரூ.1 கோடிக்கு உத்தரவாதம் எல்ஐசி அனைத்து தரப்பு மக்களையும் மனதில் வைத்து இந்த பாலிசியைத் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் நீங்கள் நல்ல லாபம் பெறுவீர்கள். எல்ஐசி ஜீவன் சிரோமணி திட்டம் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இரண்டையும் வழங்குகிறது. ஜீவன் சிரோமணி திட்டம் இணைக்கப்படாத திட்டம். இதில், காப்பீட்டுத் தொகையில் குறைந்தது 1 கோடி ரூபாய்க்கு உத்திரவாதம் கிடைக்கும். ஜீவன் சிரோமணி திட்டம் எல்ஐசி தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களி...

இறந்தவருக்கு காப்பீடு பணம் தர மறுப்பு: எல்.ஐ.சிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்!

Image
இறந்தவருக்கு காப்பீடு பணம் தர மறுப்பு: எல்.ஐ.சிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்! உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தவருக்கு காப்பீடு பணத்தைத் தராததால் எல்.ஐ.சி நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மல்லிகா என்பவர் 2011ல் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் எல்.ஐ.சி கிளையில் இரண்டு லட்சத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துள்ளார். சில ஆண்டுகள் பிரீமியம் செலுத்திவந்தவர் இடையில் பிரீமியம் செலுத்தாமல் விட்டதால் அந்தப் பாலிசி காலாவதி ஆகிவிட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் அவருடைய உடல்நிலை மோசமானது. எனவே காலாவதி ஆன பாலிசியை மீண்டும் புதுப்பித்துள்ளார். ஆனால் பாலிசி புதுப்பித்த சில வாரங்களிலேயே அவர் இறந்துள்ளார். அவருடைய பாலிசி மீதான பணத்தை தர எல்.ஐ.சி நிறுவனம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக மல்லிகாவின் மகள் உமாதேவி சென்னை நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் புகார் செய்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கை அரியலூர் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்துக்கு மாற்றியது. இந்த வழக்கை விசாரித்த அரியலூர் நுகர்வோர் குறைதீர்ப்...

ஹெல்த் இன்ஷூரன்ஸ் மீது குவியும் புகார்கள்! வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

Image
  ஹெல்த் இன்ஷூரன்ஸ் மீது குவியும் புகார்கள்! வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது என்ன? இன்ஷூரன்ஸ் நிறுவனம் உங்கள் க்ளெய்ம்களை நிராகரித்து விட்டால் எல்லாம் முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. உங்கள் புகாரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லாம். இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்கள் தொடர்பான சர்ச்சைகளை தீர்ப்பதற்கான அமைப்பானது கடந்த 2021-22ஆம் ஆண்டில் சுமார் 32 சதவீதத்திற்கும் அதிகமான புகார்களை தீர்க்க உதவியுள்ளது. 2020-21-ஆம் ஆண்டில் பதிவான புகார்களுடன் ஒப்பிடும்போது, இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு எதிரான மேலும் பல புகார்களை இன்ஷூரன்ஸ் குறைதீர்ப்பாளர்கள் தீர்த்து வைத்து உள்ளனர். எனினும் மும்பையில் உள்ள Insurance Ombudsman அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி பாலிசிதாரர்களின் இன்ஷூரன்ஸ் தொடர்பான புகார்கள் முந்தைய ஆண்டை விட 2021-22ல் கிட்டத்தட்ட 34% உயர்ந்துள்ளது. மும்பையில் அமைந்துள்ள இந்த சென்டர் கடந்த 2019-20 காலகட்டத்தில் சுமார் 2,298 மற்றும் 2020-21 காலகட்டத்தில் சுமார் 2,448 ஹெல்த் இன்ஷூரன்ஸ் தொடர்பான புகார்களை கையாண்டுள்ளது. எனினும் 2021-22 ஆம் ஆண்டிற்கான அலுவலகத்தின் வருடாந்திர அறிக்கையின...

பல மடங்கு லாபம்.. எல்ஐசி-யின் பிரம்மாண்ட வெற்றி.. !

Image
பல மடங்கு லாபம்.. எல்ஐசி-யின் பிரம்மாண்ட வெற்றி.. ! பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி (LIC) தனது செப்டம்பர் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. இந்த காலாண்டு அறிக்கையில் அதன் ஓருங்கிணைந்த நிகர லாபம் 15,952 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1433 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 682.9 கோடி ரூபாயாக இருந்தது. பிரீமிய வருவாய் எல்ஐசி-யின் நிகர பிரீமிய வருவாய் 27% அதிகரித்து, 1.32 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1.04 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதில் முதல் ஆண்டு பிரீமியம் 11% அதிகரித்து, 9124.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 8198.30 கோடி ரூபாயாக இருந்தது. தொடர்ந்து வணிக வளர்ச்சியானது மேம்பட்டு வரும் நிலையில், மக்கள் மத்தியில் இன்சூரன்ஸ் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது. முதலீட்டின் மூலம் கிடைத்த வருவாய் இது புதுபிக்கப்பட்ட பிரீமிய வளர்ச்சி விகிதமானது 2% அதிகரித்து, 56,156 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஒற்றை பிரீமிய வசூலானது 62% அதிகரித்து,...

எல்ஐசி சூப்பர் சேமிப்பு திட்டம்: மாதம் ரூ.2000 முதலீட்டில் ரூ.48 லட்சத்தை அள்ளலாம்!

Image
எல்ஐசி சூப்பர் சேமிப்பு திட்டம்: மாதம் ரூ.2000 முதலீட்டில் ரூ.48 லட்சத்தை அள்ளலாம்! இந்திய மக்கள் பலரும் நம்பிக்கையுடன் காலம்காலமாக லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி)-ல் முதலீடு செய்து வருகின்றனர். இந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் குறைந்த தொகையை நீங்கள் முதலீடு செய்து அதிக லாபத்தை பெற்றுக்கொள்ள முடியும், ஒவ்வொரு மாதமும் ரூ.500 என சிறிய அளவில் கூட இதில் பாலிசிதாரர் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு நாளும் நீங்கள் ரூ.75 முதலீடு செய்வதன் மூலம் திட்டத்தின் முடிவில் பெரிய பலனை பெறலாம், எல்ஐசி தனது எண்டோமென்ட் பாலிசியில் அடிக்கடி சில மாற்றங்களையும், திருத்தங்களையும் மேற்கொண்டு வருகிறது. எல்ஐசியின் புதிய எண்டோமென்ட் திட்டம் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு பண்புகளின் கவர்ச்சிகரமான கலவையாகும்.  எல்ஐசியின் புதிய எண்டோமென்ட் திட்டம் தனிநபர் வாழ்க்கைக்கு சிறந்த உத்தரவாதத்தை தரக்கூடிய திட்டமாகும். திட்டத்தின் முதிர்ச்சியில் பாலிசிதாரர் மிக பெரிய மொத்தத் தொகையைப் பெறுகிறார்கள் மற்றும் இந்த திட்டத்தில் பங்களிக்கும் பாலிசிதாரர் இறந்துவிடும் பட்சத்தில் அவரது குடும்பத்திற்கு நிதி உதவி கி...

வாஷிங் மிஷினில் துணி துவைக்கும் போது அழுக்குப் போகலைன்னு இனி பீல் பண்ணாதீங்க, துணிக்கு கொஞ்சம் மாத்திரை கொடுத்துட்டு போட்டுங்க துணி வெள்ளையாகிடும். என்ன துணிக்கு மாத்திரையா இப்படித் தானே யோசிக்கிறீங்க வாங்க அது என்னன்னு பார்த்திடலாம்

Image
வாஷிங் மிஷினில் துணி துவைக்கும் போது அழுக்குப் போகலைன்னு இனி பீல் பண்ணாதீங்க, துணிக்கு கொஞ்சம் மாத்திரை கொடுத்துட்டு போட்டுங்க துணி வெள்ளையாகிடும். என்ன துணிக்கு மாத்திரையா இப்படித் தானே யோசிக்கிறீங்க வாங்க அது என்னன்னு பார்த்திடலாம் துணியை கைகளால் துவைக்கும் போது கிடைக்கும் திருப்தி மெஷினில் கிடைப்பதில்லை என்று எண்ணம் வாஷிங் மெஷினில் துணி துவைக்கும் பலருக்கும் தோன்றவே செய்யும். இதற்கு காரணம் என்ன தான் மெஷினில் போட்ட துணிகளளின் அழுக்கு முழுவதுமாக போவது கிடையாது. இனி இந்த கவலையே உங்களுக்கு தேவை இல்லை. வாஷிங் மிஷினில் துவைக்கும் போதும் கையால் துவைத்ததைப் போன்ற மன திருப்தியை அடைய இதோ ஆச்சர்யமூட்டும் குறிப்புகள் உங்களுக்காக. வாஷிங்மெஷினில் துணிகளை போடும் போது எப்பொழுதுமே அதன் கொள்ளவிற்கு (மெஷின் ட்ரம் அளவு ) கொஞ்சம் குறைவாக தான் துணிகளை போட வேண்டும். அதிக துணிகளை போடும் போது துணிகள் நிச்சயமாக அழுக்கு போகாது. இந்த குறிப்பு அனைத்து வகை மிஷினுக்கும் பொதுவானது. இதை தவறாமல் கடைபிடித்தால் தான் நீங்கள் அழுக்குப் போக பயன்படுத்தும் எந்த குறிப்பும் பலனளிக்கும். வாஷிங் மிஷினில...

LIC Jeevan Anand | எல்.ஐ.சி பாலிசி தேர்ந்தெடுப்பதில் குழப்பமா? எல்.ஐ.சி ஜீவன் ஆனந்த் திட்டம் குறித்து உடனே படிங்க..

Image
எல்.ஐ.சி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான திட்டங்களுள் ஒன்று `ஜீவன் ஆனந்த்’. இதில் முதலீடு செய்பவர்களுக்கு இந்தத் திட்டத்தின் காலம் முடிவடையும் வரை அவரது ஆயுட்கால நிதி காப்பீடாக இது செயல்படும். எல்.ஐ.சியின் ஜீவன் ஆனந்த் காப்பீட்டுத் திட்டம் அதிக பணம் ஈட்டும் காப்பீட்டுத் திட்டமாகப் பாதுகாப்பு என்ற அம்சத்தையும், சேமிப்பு என்ற அம்சத்தையும் ஒரே நேரத்தில் பயனாளர்களுக்குத் தருகிறது. மேலும் இந்தத் திட்டத்தில் சேமிக்கப்படும் பணமும், திரும்பப் பெறும் தொகையும் சந்தை நிலைமைகளுக்குத் தக்கவாறு மாறாமல் இருப்பதால் பணம் திரும்ப வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் எல்.ஐ.சி நிறுவனம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர் இறந்தாலும் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது; காப்பீட்டுத் திட்டத்தின் காலம் முடிவடையும் வரை உயிருடன் இருப்பவர்களுக்கும் பெரிய அளவிலான தொகையையும் இந்தத் திட்டம் அளிக்கிறது.  எல்.ஐ.சி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான திட்டங்களுள் ஒன்று `ஜீவன் ஆனந்த்’. இதில் முதலீடு செய்பவர்களுக்கு இந்தத் திட்டத்தின் காலம் முடிவடையும் வரை அவரது ஆயுட்கால நிதி காப்பீடாக இது செயல்படும். மேலும் பயன...

LICயின் ஜீவன் உமாங் – வாழும்போதே பலன் தரும் சூப்பரான சேமிப்பு திட்டம்!! முழு விவரம் உள்ளே!!

Image
LICயின் ஜீவன் உமாங் – வாழும்போதே பலன் தரும் சூப்பரான சேமிப்பு திட்டம்!! முழு விவரம் உள்ளே!! தற்போதைய கால கட்டத்தில் சேமிப்பு என்பது முக்கியமான ஒன்றாகும். இந்த நிலையில் நீங்கள் நல்ல லாபம் தரும் சேமிப்பு திட்டத்தில் இணைந்தால் வாழும்போதே நல்ல லாபம் கிடைக்கும். அந்த வகையில் தற்போது ஒரு சூப்பரான சேமிப்பு திட்டம் குறித்து பார்ப்போம். சேமிப்பு திட்டம் பொதுமக்கள் அனைவரும் வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் தங்களின் சேமிப்பு பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். இதையடுத்து தற்போது LIC நிறுவனமும் நல்ல லாபம் தரும் சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது LICயின் ஜீவன் உமாங் திட்டத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என விரிவாக பார்ப்போம். ஜீவன் உமாங் திட்டத்தில் 90 நாட்கள் முதல் 55 வயது வரை உள்ளவர்கள் கணக்கை தொடங்கலாம். மேலும் இதில் 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகள் என உங்களுக்கு உகந்த காலத்தை தேர்வு செய்து பிரீமியம் தொகையை செலுத்தலாம். இந்த பாலிசியில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகையாக ரூ. 2 லட்சமும் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் செலு...

போனஸ் வந்ததற்கும் சுவாரஸ்யமான வரலாறு இருக்கு மக்களே! அதையும் தெரிஞ்சிக்கோங்க!!

Image
போனஸ் வந்ததற்கும் சுவாரஸ்யமான வரலாறு இருக்கு மக்களே! அதையும் தெரிஞ்சிக்கோங்க!! பண்டிகைக் காலம் நெருங்கி விட்டது. பெரும்பாலான நிறுவனங்களில் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகின்றன. சரி.. இந்த போனஸ் வழங்கும் முறை எப்படி வந்தது.? போனஸ் என்றால் என்ன?  போனஸ் என்பது நிர்வாகத்தால் ஒரு குறிப்பிட்ட பணியாளருக்கோ அல்லது ஒரு பணியாளர் குழுவிற்கோ அவர்களின் முந்தைய பணிநாட்களில் சிறப்பாகப் பணிபுரிந்து நிர்வாகத்திற்கும், நிறுவனத்திற்கும் லாபம் சேர்த்துக் கொடுத்ததானாலோ அல்லது நிறுவனத்திற்கு வெற்றி தேடித்தந்து ஒரு குறிப்பிட்ட இலக்கினை அடைந்ததற்காகவோ அவர்களின் பணியைப் பாராட்டி நிர்வாகத்தால் அறிவிக்கப்படும் ஒரு பரிசுத் தொகை என்று கூறலாம். போனஸ் வரலாறு   இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வாரச் சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்தான் மாத சம்பள முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதாவது 4 வாரங்களுக்கு ஒரு முறை சம்பளம் கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்பட்டது. அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆ...

வட்டி மட்டுமே ரூ.36,000 கிடைக்கும்.. காலத்துக்கும் நின்னு பேசும் எல்.ஐ.சியின் ஜீவன் உமாங் பாலிசி!

Image
வட்டி மட்டுமே ரூ.36,000 கிடைக்கும்.. காலத்துக்கும் நின்னு பேசும் எல்.ஐ.சியின் ஜீவன் உமாங் பாலிசி! ஆண்டுதோறும் வட்டி பணம் பெற விரும்பாதவர்கள் பாலிசி ப்ரீமியம் காலம் முடிவடைந்த உடனையே பெரும் தொகையை பெற்றுக் கொள்ளலாம். எதிர்கால நலனுக்காக சிறுக, சிறுக சேமிக்கும் பணம்தான் பெரிய அளவில் பலன் கொடுக்கும். நாம் கஷ்டப்பட்டு உழைத்து சேமித்த பணத்தை சொத்து, தங்கம் மற்றும் வங்கி, நிதி சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வைக்கிறோம். நம்முடைய ஓய்வு காலத்தில் அவை தான் பணப் பாதுகாப்பு கொடுக்கும் அமுதசுரபியாக அமைகின்றன. அதிக லாபம் என்பதைக் காட்டிலும், உத்தரவாதம் அளிக்கப்பட்ட வருமானம் மற்றும் முதலீட்டிற்கு பாதுகாப்பு தரும் முதலீடுகளையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். அந்த வகையில் எல்ஐசி மக்களின் பிரதான தேர்வாக அமைகிறது. எல்ஐசி வழங்கும் சிறப்பு மிகுந்த பாலிசிகளில் ஜீவன் உமாங் பாலிசியும் ஒன்றாகும். மற்ற பாலிசிகளில் இருந்து ஜீவன் உமாங் பெருமளவில் வேறுபடுகிறது. இங்கு பாலிசிதாரருக்கு வாழ்நாள் காப்பீடு வழங்கப்படுவதுடன், ஏற்கனவே வரையறுக்கப்பட்ட காலம் வரையிலும் நீங்கள் பணம் சேமிப்பதற்கான வழிமுறை ஏ...

கார் பாலிசியை புதுப்பிக்கும்போது இந்த மேட்டர எல்லாம் கவனத்துல வச்சிட்டு பண்ணுங்க! ஃப்யூச்சர்ல நல்ல பயன்தரும்!

Image
கார் பாலிசியை புதுப்பிக்கும்போது இந்த மேட்டர எல்லாம் கவனத்துல வச்சிட்டு பண்ணுங்க! ஃப்யூச்சர்ல நல்ல பயன்தரும்! கார் பாலிசியை புதுப்பிக்கும்போது கவனிக்க வேண்டியவை பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். கார்களின் இயக்கத்திற்கு தேவைப்படும் மிக முக்கியமான ஆவணங்களில் இன்சூரன்ஸும் ஒன்று. இது இல்லாத வாகனங்களின் இயக்கத்திற்கு அனுமதி கிடையாது என போக்குவரத்து விதிகள் கூறுகின்றன. விபத்து போன்ற கசப்பான அனுபவங்களின்போது ஏற்படும் பெரும் இழப்புகளை சரிகட்ட காப்பீட்டு திட்டங்கள் உதவுகின்றன. இதனால்தான் இந்திய போக்குவரத்து சட்டம் வாகன காப்பீட்டை கட்டாயம் என்கின்றன. இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால், விபத்து போன்ற நிகழ்வுகளின்போது ஏற்படும் இழப்புகள் தனி நபரால் ஈடு செய்ய முடியதவையாக இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலில் உதவும் விதமாக உருவாக்கப்பட்டதே காப்பீட்டு திட்டங்கள். எனவேதான் காப்பீட்டு திட்டத்தை வைத்திருப்பதும், அதனை உரிய நேரத்தில் புதுப்பிப்பதும் மிக முக்கியமானது என கூறப்படுகின்றது. இத்தகைய ஓர் காப்பீட்டு திட்டத்தை புதுப...

மருத்துவக் காப்பீடுகளில் ‘நோ கிளெய்ம் போனஸ்’ சலுகை பெறுவது எப்படி? - காப்பீடு நிறுவன அதிகாரிகள் விளக்கம்

Image
மருத்துவக் காப்பீடுகளில் ‘நோ கிளெய்ம் போனஸ்’ சலுகை பெறுவது எப்படி? - காப்பீடு நிறுவன அதிகாரிகள் விளக்கம் சென்னை: மருத்துவக் காப்பீடு எடுத்தவர்கள் காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கும் ‘நோ கிளெய்ம் போனஸ்’ சலுகையை எவ்வாறு பெறுவது என்பது குறித்து, காப்பீடு நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் காப்பீடுகளின் அவசியம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதனால், காப்பீட்டு முகவர்களை (இன்சூரன்ஸ் ஏஜென்ட்) கண்டாலே பொதுமக்கள் ஓடி ஒளிந்த நிலை மாறி, தற்போது பொதுமக்களே காப்பீட்டு முகவர்களை தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கரோனா பரவலுக்குப் பிறகு, மருத்துவக் காப்பீடுகளின் அவசியம் குறித்து பொதுமக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். அதிகரித்து வரும் மருத்துவச் செலவை சமாளிக்க, அனைவரும் மருத்துவக் காப்பீடு வைத்திருப்பது அவசியமாகியுள்ளது. அதேநேரம், மருத்துவக் காப்பீடு எடுக்கும்அனைவரும் அதை முழுமையாக பயன்படுத்துவது இல்லை. அவ்வாறு பயன்படுத்தாதகாப்பீடுதாரர்களுக்கு ‘நோ கிளெய்ம் போனஸ்’ என்ற சலுகையை காப்பீடு நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆனால், போதி...

எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு எச்சரிக்கை..!

Image
எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு எச்சரிக்கை..! இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், பயன்படுத்தும் பண அளவும் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், பலே முக்கியமான மாற்றங்களைச் சமீபத்தில் ஆர்பிஐ கொண்டு வந்தது அனைவருக்கும் நினைவிருக்கும். இந்த நிலையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கான குறிப்பிட்ட கட்டணத்தை மாற்றியுள்ளது, இப்புதிய கட்டணம் வருகிற நவம்பர் 15ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட்ட உள்ளது. அப்படியானால் நவம்பர் 15 க்கு பின்பு நீங்கள் செய்யப்படும் ஒவ்வொரு பணப் பரிமாற்றமும் புதிய கட்டணங்கள் அடிப்படையில் வசூலிக்கப்படும். புதிய கட்டணம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஈஎம்ஐ பணப் பரிமாற்றத்திற்கும், வீட்டு வாடகை பேமெண்ட்-க்குமான கட்டணத்தை நவம்பர் 15 ஆம் தேதி முதல் மாற்றியுள்ளது. அதாவது ஈஎம்ஐ பணப் பரிமாற்றத்திற்குத் தற்போது 99 ரூபாய் + வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இனி இதற...