Posts

Showing posts from 2023

2023 கியா செல்டோஸ் முதல் டிரைவ் விமர்சனம்: நிறைவேற்றப்பட்டது, இன்னும் நிறைய நிரூபிக்க வேண்டும்

Image
2023 கியா செல்டோஸ் முதல் டிரைவ் விமர்சனம்: நிறைவேற்றப்பட்டது, இன்னும் நிறைய நிரூபிக்க வேண்டும் அதன் பிரிவில் ஏற்கனவே சிறந்த சூத்திரத்தை எவ்வாறு மேம்படுத்துவது? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்... 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான எஸ்யூவியில் இருந்து நமது எதிர்பார்ப்புகளை உயர்த்தும்போது, மிகப்பெரிய குற்றவாளி கியா செல்டோஸ் . இது பிரிவு-சிறந்த அம்சங்கள், தோற்றம் மற்றும் தரத்துடன் தொடங்கப்பட்டது. ஆம், மூன்று-நட்சத்திர GNCAP பாதுகாப்பு மதிப்பீடு இலட்சியத்தை விட குறைவாக இருந்தபோதிலும், அது வழங்கிய மற்ற எல்லாவற்றிலும் அதன் பிரபலத்தைத் தக்க வைத்துக் கொண்டது. இந்த ஃபேஸ்லிஃப்ட் மூலம், இந்த ஃபார்முலா சிறந்த அம்சங்கள், அதிக சக்தி மற்றும் ஆக்ரோஷமான தோற்றத்துடன் மேலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நிச்சயமாக இந்த காரில் சில குறைபாடுகள் உள்ளன, இல்லையா? இந்த மதிப்பாய்வில் அவற்றைத் தேடுவோம். தெரிகிறது இந்த கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் தோற்றத்தில் வித்தியாசமாக இல்லை, ஆனால் இது முன்பை விட சிறப்பாக இருக்கும். மேலும் அதன் புதிய கிரில் மற்றும் பம்பர்கள் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. இப்போது பெ...

பெண் குழந்தைகளுக்காக LIC வழங்கும் பிரத்யேக திட்டம் – முதிர்வு காலத்தில் 27 லட்சம் வரை கிடைக்கும்!

Image
பெண் குழந்தைகளுக்காக LIC வழங்கும் பிரத்யேக திட்டம் – முதிர்வு காலத்தில் 27 லட்சம் வரை கிடைக்கும்! LIC அறிமுகப்படுத்தியுள்ள  கன்யாடன் பாலிசி பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் உள்ளிட்ட செலவுகளுக்கு நிதி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம். கன்யாடன் திட்டம் : இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களில் ஒன்று இந்த LIC – ன் கன்யாடன் பாலிசி. இத்திட்டத்தில் குழந்தைக்கு 1 வயது இருக்கும் போதே சேரலாம். குழந்தையின் எதிர்கால தேவைகளான கல்வி மற்றும் திருமணத்திற்கு சேமிக்க நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் கைகொடுக்கும். இதில் குறைந்தபட்சமாக ரூ. 1 லட்சம் வரை காப்பீடு செலுத்தலாம். மேலும் 13 -25 ஆண்டுகள் வரை முதிர்வு காலம் உண்டு. இந்த பாலிசி திட்டத்தில் கணக்கு தொடங்கிய நபர் எதிர்பாராத விதமாக இறந்து விட்டால் பாலிசியை குடும்பத்தினர் செலுத்த தேவையில்லை. மேலும் இறப்பு பலனாக குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும். மேலும் 25 வருட முதிர்வு காலத்திற்கு பிறகு ரூ. 27 லட்சம் நாமினிக்கு கிடைக்கும்.

நுரையீரலை காக்கும் மூலிகைகள்!

Image
நுரையீரலை காக்கும் மூலிகைகள்! துளசி ஆடாதோடை இலவங்கப்பட்டை மிளகுதூள் ஏலக்காய் கற்பூரவள்ளி அதிமதுரம் அகத்திக்கீரை துளசி :  துளசி அனைத்து சுவாசப் பிரச்னைகளுக்கும் சிறந்த தீர்வு தரும் மூலிகை. தினமும், 10 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், சுவாச பிரச்னைகள் சீராகும். நுரையீரலை பலப்படுத்தவும் துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. ஆடாதோடை :  ஆடாதோடை மூலிகை நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி, நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும். சளி அல்லது இருமல் ஏற்பட்டால் கால் தேக்கரண்டி ஆடாதோடை பொடியை தேவையான அளவு தேனில் குழைத்து கலந்து சாப்பிட்டு வந்தால், சளி குணமாவதோடு நுரையீரலும் பலமாக இருக்கும். இலவங்கப்பட்டை : இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட், ஆன்டி வைரல் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிபங்கல் தன்மை நிறைந்துள்ளது. சளி, தொண்டை கரகரப்பு ஆகியவற்றை குணமாக்கும். மிளகுதூள் : மிளகில் வைட்டமின் சி. ப்ளேவனாய்டு, ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் ஆன்டிபாக்டீரியல் தன்மை நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்திக்கு இதை சாப்பிடலாம். ஏலக்காய் : ஏலக...

இது போதுமே! இ-பாஸ்போர்ட் அறிவிப்பு வந்தாச்சு! இனி எல்லாமே ஈஸிதான்! ஏன் தெரியுமா?

Image
இது போதுமே! இ-பாஸ்போர்ட் அறிவிப்பு வந்தாச்சு! இனி எல்லாமே ஈஸிதான்! ஏன் தெரியுமா? இந்தியாவில் பாஸ்போர்ட் (Passport) சேவைகளை எளிமையாக்கும் வகையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரலாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் நாட்டு மக்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டுவந்த பாஸ்போர்ட் சேவைகளில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட போகின்றன. இதுகுறித்த முழு விவரம் இதோ. டெல்லியில் நடைபெற்ற பாஸ்போர்ட் சேவா திவாஸ் (Passport Seva Diwas) நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாஸ்போர்ட் வாங்குவதை கனவாக கொண்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் மக்களுக்கு மிகப்பெரும் நற்செய்தியை கொடுத்திருக்கிறார். பாஸ்போர்ட் சேவா புரோகிராம் வெர்ஷன் 2.0 (Passport Seva Programme Version 2.0) கீழ் விரைவில் இ-பாஸ்போர்ட் (E-Passport) வழங்கப்பட உள்ளதாக தெரிவித்திருக்கிறார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்வதை மிகவும் அவசியமானதாக பார்க்கிறது. அந்த வரிசையில், பழைய பாஸ்...

கியா இந்தியா 30,000க்கும் மேற்பட்ட கேரன்ஸ் யூனிட்களை மென்பொருள் அப்டேஷன் செய்து தரப்படுகிறது Kia India recalls over 30,000 units of Carens for software update

Image
Kia India recalls over 30,000 units of Carens for software update Synopsis The company has initiated the recall campaign for vehicle inspection and, if required, a free-of-cost software update is also provided, it added. The company conducts regular checks and rigorous testing of components, governed by brand's global standard, Kia India said in a statement. During this campaign, the company will take utmost care to minimise inconvenience to customers, it added. The affected vehicles include those manufactured between September 2022 and February 2023. “As a responsible corporate, the company conducts regular checks and rigorous testing of components, governed by Kia's global standard. The company has initiated the recall campaign for vehicle inspection and, if required, a free-of-cost software update”, Kia India said in a statement. The recall process would involve 30,297 units of MPV Carens sold by the company. The company added, “The recall campaign has been init...

நான்கு சக்கர வாகன பராமரிப்பு

Image
நான்கு சக்கர வாகன பராமரிப்பு நான்கு சக்கர வாகன பராமரிப்பு ✇ வாகன பராமரிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தினால், கணிசமான பணத்தை மிச்சம் செய்ய முடியும் என்பதோடு, கசப்பான அனுபவங்களில் இருந்தும் தப்பிக்கலாம். ✇ வாகனம் வாங்கும்போது, அதற்காக நாம் எவ்வளவு நேரம் செலவழித்தோமோ, அதில் கொஞ்ச நேரம் கார் பராமரிப்புக்காகத் தினமும் செலவழித்தால்தான் காரினால் ஏற்படக் கூடிய சுகங்களை முழுமையாக அனுபவிக்க முடியும். ✇ கார் பராமரிப்பில் மிகவும் முக்கியமான, சுலபமான விஷயம் கார் வாஷிங்தான். காரைத் துடைத்து சுத்தமாக வைப்பதுதான் அடிப்படைப் பராமரிப்பு. வாரம் ஒருமுறை காரை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும். ✇ நடுவழியில் பிரேக் டவுன் ஆகி திண்டாடுவது, லிட்டருக்கு வெறும் 8 கி.மீ மைலேஜ் கிடைத்து விழி பிதுங்கி நிற்பது, அடிக்கடி ஸ்டார்ட்டிங் பிரச்சனையால் திக்குமுக்காடுவது என சிலருக்கு காரால் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருக்கும். ✇ இதெல்லாம் காரால் வரும் பிரச்சனைகள் என்பதைவிட, காரை அவ்வப்போது கவனிக்காமல் விட்டதால் ஏற்படும் பிரச்சனைகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ✇ காரைப் பளிச...