Posts

இனி கூடுதலாக பீருக்கு ரூ.40, மதுபானத்திற்கு ரூ.90.. மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு செக் வைத்த தமிழ்நாடு அரசு

Image
இனி கூடுதலாக பீருக்கு ரூ.40, மதுபானத்திற்கு ரூ.90.. மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு செக் வைத்த தமிழ்நாடு அரசு 4,048 மதுக்கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகைகளை தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.  பீர் பெட்டிக்கு 40 ரூபாயும், மதுபான பெட்டிக்கு 90 ரூபாயும் அரசுக்கு கூடுதல் கட்டணமாக செலுத்த, மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது 4,048 மதுக்கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகைகளை தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதற்காக, 11 மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் கொள்முதல் செய்து வருகிறது. இந்த நிலையில், மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுக்குச் செலுத்தாமல், வேறு சிலருக்கு அளித்து வந்த விவரம் முதலமைச்சர் விஜய் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில், அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில் மதுபான வகைகளுக்கு கூடுதல் கட்டணம் விதித்து, அரசு விதிகளில் திருத்தம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மது வகைக்கு பெட்டிக்கு 90 ரூபாயும், பீர் வகைக்கு 40 ரூபாய், ஒயின் வகைக்கு 20 ரூபாய் வ...

உங்கள் நிலத்திற்கு வேறு ஒருவர் பட்டா வாங்கிவிட்டால் என்ன செய்யலாம்.. உடனே செய்ய வேண்டியது என்ன?

சென்னை:        போலி ஆணவங்கள் மூலம் உங்கள் நிலத்தை யாராவது அபகரித்துவிட்டால் உடனே காவல்துறையில் புகார் அளித்தால் நிலத்தை மீட்க முடியும். போலீசார் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கின்றனர். சென்னையில் தற்போது போலி ஆவணம் மூலம் ரூ.84 லட்சம் நிலத்தை மோசடி செய்த தாய்- மகனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். போலியான ஆவணங்களை பயன்படுத்தி நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதை தடுக்க, பத்திரப்பதிவுக்கு முன்னதாகவே உட்பிரிவுகளை அங்கீகாரம் செய்யும் நடைமுறை தமிழகத்தில் இருக்கிறது. இந்த நடைமுறையின்கீழ் நிலங்களை விற்பவர்கள் அது சார்ந்த வட்ட அலுவலகங்களுக்கு சென்று, தான் விற்க விரும்பும் நிலம், சொத்துகளின் சான்றளிக்கப்பட்ட நகலை விண்ணப்பித்து பெற வேண்டியது அவசியம் ஆகும். இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டதும் வட்ட அலுவலகங்களில் உள்ள நில அளவை பணியாளர்கள் விசாரணை மேற்கொள்கிறார்கள். அதன்பின் ஒப்புதல் அளிக்கப்பட்ட உட்பிரிவு ஆவணங்கள், இணையதள வழியில் தொடர்புடைய சார் பதிவகம் மற்றும் நில உரிமையாளருக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.. அதன் பின்னரே, நில உரிமையாளர் தனது நில பரிவர்த்தனையை சார்பதிவகம...

இஸ்லாம், கேள்வி பதில்கள் பகுதி 1 – அல் குர்ஆன் (For Children and Beginners)

இஸ்லாம், கேள்வி பதில்கள் பகுதி 1 – அல் குர்ஆன் (For Children and Beginners) Q1) குர்ஆன் என்பதற்கு என்ன பொருள்? A) ஓதுதல்! (that which is recited; or that which is dictated in memory form) Q2) குர்ஆன் யாரால் அருளப்பட்டது? A) அகிலங்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்டது Q3) குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது? A) லைலத்துல் கத்ர் இரவில் Q4) குர்ஆன் யார் மூலமாக அருளப்பட்டது A) கண்ணியமிக்க வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலமாக. Q5) குர்ஆன் எந்த தூதருக்கு அருளப்பட்டது? A) இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு. Q6) முதன் முதலாக குர்ஆன் எந்த இடத்தில் வைத்து அருளப்பட்டது? A) மக்காவிலுள்ள ஹிரா குகையில் அருளப்பட்டது Q7) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது? A) அபூபக்கர் (ரலி) அவர்களின்ஆட்சிக்காலத்தில் Q8) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் முதன் முதலாக பிரதியெடுக்கப்பட்டது? A) உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில். Q9) கலிபா உதுமான் அவர்களின் காலத்தில் பிரதியெடுக்கப்பட்ட குர்ஆன் தற்போது எங்கிருக்கிறது? A) ஒன்று தாஸ்கண்டிலும், மற்றொன்று துர்கி...

2023 கியா செல்டோஸ் முதல் டிரைவ் விbம5vvர்சனம்: நிறைவேற்றப்பட்டது, இன்னும் நிறைய நிரூபிக்க வேண்டும்

Image
2023 கியா செல்டோஸ் முதல் டிரைவ் விமர்சனம்: நிறைவேற்றப்பட்டது, இன்னும் நிறைய நிரூபிக்க வேண்டும் அதன் பிரிவில் ஏற்கனவே சிறந்த சூத்திரத்தை எவ்வாறு மேம்படுத்துவது? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்... 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான எஸ்யூவியில் இருந்து நமது எதிர்பார்ப்புகளை உயர்த்தும்போது, மிகப்பெரிய குற்றவாளி கியா செல்டோஸ் . இது 5bbty66hy-சிறந்த அம்சங்கள், தோற்றம் மற்றும் தரத்துடன் தொடங்கப்பட்டது. ஆம், மூன்று-நட்சத்திர GNCAP பாதுகாப்பு மதிப்பீடு இலட்சியத்தை விட குறைவாக இருந்தபோதிலும், அது வழங்கிய மற்ற எல்லாவற்றிலும் அதன் பிரபலத்தைத் தக்க வைத்துக் கொண்டது. இந்த ஃபேஸ்லிஃப்ட் மூலம், இந்த ஃபார்முலா சிறந்த அம்சங்கள், அதிக சக்தி மற்றும் ஆக்ரோஷமான தோற்றத்துடன் மேலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நிச்சயமாக இந்த காரில் சில குறைபாடுகள் உள்ளன, இல்லையா? இந்த மதிப்பாய்வில் அவற்றைத் தேடுவோம். தெரிகிறது இந்த கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் தோற்றத்தில் வித்தியாசமாக இல்லை, ஆனால் இது முன்பை விட சிறப்பாக இருக்கும். மேலும் அதன் புதிய கிரில் மற்றும் பம்பர்கள் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. இப்போது...

பெண் குழந்தைகளுக்காக LIC வழங்கும் பிரத்யேக திட்டம் – முதிர்வு காலத்தில் 27 லட்சம் வரை கிடைக்கும்!

Image
பெண் குழந்தைகளுக்காக LIC வழங்கும் பிரத்யேக திட்டம் – முதிர்வு காலத்தில் 27 லட்சம் வரை கிடைக்கும்! LIC அறிமுகப்படுத்தியுள்ள  கன்யாடன் பாலிசி பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் உள்ளிட்ட செலவுகளுக்கு நிதி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம். கன்யாடன் திட்டம் : இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களில் ஒன்று இந்த LIC – ன் கன்யாடன் பாலிசி. இத்திட்டத்தில் குழந்தைக்கு 1 வயது இருக்கும் போதே சேரலாம். குழந்தையின் எதிர்கால தேவைகளான கல்வி மற்றும் திருமணத்திற்கு சேமிக்க நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் கைகொடுக்கும். இதில் குறைந்தபட்சமாக ரூ. 1 லட்சம் வரை காப்பீடு செலுத்தலாம். மேலும் 13 -25 ஆண்டுகள் வரை முதிர்வு காலம் உண்டு. இந்த பாலிசி திட்டத்தில் கணக்கு தொடங்கிய நபர் எதிர்பாராத விதமாக இறந்து விட்டால் பாலிசியை குடும்பத்தினர் செலுத்த தேவையில்லை. மேலும் இறப்பு பலனாக குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும். மேலும் 25 வருட முதிர்வு காலத்திற்கு பிறகு ரூ. 27 லட்சம் நாமினிக்கு கிடைக்கும்.

நுரையீரலை காக்கும் மூலிகைகள்!

Image
நுரையீரலை காக்கும் மூலிகைகள்! துளசி ஆடாதோடை இலவங்கப்பட்டை மிளகுதூள் ஏலக்காய் கற்பூரவள்ளி அதிமதுரம் அகத்திக்கீரை துளசி :  துளசி அனைத்து சுவாசப் பிரச்னைகளுக்கும் சிறந்த தீர்வு தரும் மூலிகை. தினமும், 10 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், சுவாச பிரச்னைகள் சீராகும். நுரையீரலை பலப்படுத்தவும் துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. ஆடாதோடை :  ஆடாதோடை மூலிகை நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி, நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும். சளி அல்லது இருமல் ஏற்பட்டால் கால் தேக்கரண்டி ஆடாதோடை பொடியை தேவையான அளவு தேனில் குழைத்து கலந்து சாப்பிட்டு வந்தால், சளி குணமாவதோடு நுரையீரலும் பலமாக இருக்கும். இலவங்கப்பட்டை : இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட், ஆன்டி வைரல் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிபங்கல் தன்மை நிறைந்துள்ளது. சளி, தொண்டை கரகரப்பு ஆகியவற்றை குணமாக்கும். மிளகுதூள் : மிளகில் வைட்டமின் சி. ப்ளேவனாய்டு, ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் ஆன்டிபாக்டீரியல் தன்மை நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்திக்கு இதை சாப்பிடலாம். ஏலக்காய் : ஏலக...

இது போதுமே! இ-பாஸ்போர்ட் அறிவிப்பு வந்தாச்சு! இனி எல்லாமே ஈஸிதான்! ஏன் தெரியுமா?

Image
இது போதுமே! இ-பாஸ்போர்ட் அறிவிப்பு வந்தாச்சு! இனி எல்லாமே ஈஸிதான்! ஏன் தெரியுமா? இந்தியாவில் பாஸ்போர்ட் (Passport) சேவைகளை எளிமையாக்கும் வகையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரலாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் நாட்டு மக்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டுவந்த பாஸ்போர்ட் சேவைகளில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட போகின்றன. இதுகுறித்த முழு விவரம் இதோ. டெல்லியில் நடைபெற்ற பாஸ்போர்ட் சேவா திவாஸ் (Passport Seva Diwas) நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாஸ்போர்ட் வாங்குவதை கனவாக கொண்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் மக்களுக்கு மிகப்பெரும் நற்செய்தியை கொடுத்திருக்கிறார். பாஸ்போர்ட் சேவா புரோகிராம் வெர்ஷன் 2.0 (Passport Seva Programme Version 2.0) கீழ் விரைவில் இ-பாஸ்போர்ட் (E-Passport) வழங்கப்பட உள்ளதாக தெரிவித்திருக்கிறார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்வதை மிகவும் அவசியமானதாக பார்க்கிறது. அந்த வரிசையில், பழைய பாஸ்...