உங்கள் நிலத்திற்கு வேறு ஒருவர் பட்டா வாங்கிவிட்டால் என்ன செய்யலாம்.. உடனே செய்ய வேண்டியது என்ன?
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
சென்னை:
போலி ஆணவங்கள் மூலம் உங்கள் நிலத்தை யாராவது அபகரித்துவிட்டால் உடனே காவல்துறையில் புகார் அளித்தால் நிலத்தை மீட்க முடியும். போலீசார் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கின்றனர். சென்னையில் தற்போது போலி ஆவணம் மூலம் ரூ.84 லட்சம் நிலத்தை மோசடி செய்த தாய்- மகனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
போலியான ஆவணங்களை பயன்படுத்தி நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதை தடுக்க, பத்திரப்பதிவுக்கு முன்னதாகவே உட்பிரிவுகளை அங்கீகாரம் செய்யும் நடைமுறை தமிழகத்தில் இருக்கிறது. இந்த நடைமுறையின்கீழ் நிலங்களை விற்பவர்கள் அது சார்ந்த வட்ட அலுவலகங்களுக்கு சென்று, தான் விற்க விரும்பும் நிலம், சொத்துகளின் சான்றளிக்கப்பட்ட நகலை விண்ணப்பித்து பெற வேண்டியது அவசியம் ஆகும்.
இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டதும் வட்ட அலுவலகங்களில் உள்ள நில அளவை பணியாளர்கள் விசாரணை மேற்கொள்கிறார்கள். அதன்பின் ஒப்புதல் அளிக்கப்பட்ட உட்பிரிவு ஆவணங்கள், இணையதள வழியில் தொடர்புடைய சார் பதிவகம் மற்றும் நில உரிமையாளருக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.. அதன் பின்னரே, நில உரிமையாளர் தனது நில பரிவர்த்தனையை சார்பதிவகம் மூலம் மேற்கொள்ள முடியும் என்கிற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் போலி ஆவணங்கள் மூலம் ஒருவரின் நிலத்திற்கு இன்னொருவர் பட்டா வாங்குவது அவ்வப்போது நடந்து வருகிறது.
குறிப்பாக பழைய நிலங்களுக்கு, பழைய விடுகள் அல்லது பழைய வீட்டு மனைகளுக்கு இப்படி போலி பத்திரம் மற்றும் பட்டா வாங்குவது நடக்கிறது.. எனவே அவ்வப்போது உங்கள் நிலம் உங்கள் பெயரில் தான் இருக்கிறதா என்பதை ஆன்லைனில் செக் செய்யுங்கள். ஒருவேளை போலி ஆணவங்கள் மூலம் உங்கள் நிலத்தை யாராவது அபகரித்துவிட்டால் உடனே காவல்துறையில் புகார் அளித்தால் நிலத்தை மீட்க முடியும். போலீசார்இந்த விவாகரத்தில் நடவடிக்கை எடுத்து பலருக்கு நிலங்களை மீட்டுக் கொடுத்துள்ளனர்.
உதாரணத்திற்கு சில சம்பவங்களை பார்ப்போம். சென்னை கோடம்பாக்கம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த 55 வயதாகும் கோபிகிருஷ்ணன், இவரது தம்பி புருஷோத்தமன் (53). இவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் 10 சென்ட் நிலம் பூந்தமல்லி அடுத்த கொரட்டூர் கிராமத்தில் இருக்கிறது.
இந்த நிலத்தை புஷ்பா மற்றும் சந்திரா ஆகியோர் போலியான ஆவணம் தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார்கள் இது குறித்து கோபிகிருஷ்ணன் மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
மது போதையில் 3வயது மகளுடன் கடை வாசலில் படுத்திருந்த இளைஞன் | Oneindia Tamil
குறிப்பாக பழைய நிலங்களுக்கு, பழைய விடுகள் அல்லது பழைய வீட்டு மனைகளுக்கு இப்படி போலி பத்திரம் மற்றும் பட்டா வாங்குவது நடக்கிறது.. எனவே அவ்வப்போது உங்கள் நிலம் உங்கள் பெயரில் தான் இருக்கிறதா என்பதை ஆன்லைனில் செக் செய்யுங்கள். ஒருவேளை போலி ஆணவங்கள் மூலம் உங்கள் நிலத்தை யாராவது அபகரித்துவிட்டால் உடனே காவல்துறையில் புகார் அளித்தால் நிலத்தை மீட்க முடியும். போலீசார்இந்த விவாகரத்தில் நடவடிக்கை எடுத்து பலருக்கு நிலங்களை மீட்டுக் கொடுத்துள்ளனர்.
உதாரணத்திற்கு சில சம்பவங்களை பார்ப்போம். சென்னை கோடம்பாக்கம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த 55 வயதாகும் கோபிகிருஷ்ணன், இவரது தம்பி புருஷோத்தமன் (53). இவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் 10 சென்ட் நிலம் பூந்தமல்லி அடுத்த கொரட்டூர் கிராமத்தில் இருக்கிறது. இந்த நிலத்தை புஷ்பா மற்றும் சந்திரா ஆகியோர் போலியான ஆவணம் தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார்கள் இது குறித்து கோபிகிருஷ்ணன் மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் திருவள்ளூர் அடுத்த காக்களூர் கிராமத்தை சேர்ந்த 53 வயதாகும் புஷ்பா மற்றும் அவரது மகன் டில்லி என்ற தனசேகர் (34) ஆகியோர் இந்த நில மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. தாய்- மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.84 லட்சம் என்பது தெரியவந்துள்ளது.
மற்றொரு சம்பவம்: சென்னை கிண்டி மடுவாங்கரை பகுதியை சேர்ந்த 64 வயதாகும் மொகிதீன் பாத்திமா பீவி என்பவர் அம்பத்தூர் அடுத்த கள்ளிகுப்பம் ஹாஜி நகரில் நிலம் வாங்கி போட்டிருந்தார். மொகிதீன் பாத்திமா பீவின் நிலத்தை போலி ஆவணம் மூலம் வேறு சிலருக்கு விற்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் பாத்திமா பீவி புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி விசாரணையில், செங்குன்றம் அடுத்த சோலைமா நகரை சேர்ந்த பாஜக சோழவரம் தெற்கு ஒன்றிய தலைவரான பத்மநாபன் (49) என்பவர் போலி ஆவணம் மூலம் ஆள் மாறாட்டம் செய்து அந்த இடத்தை 3 பேருக்கு விற்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பத்மநாபனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.80 லட்சம் என்பது தெரியவந்துள்ளது.
2023 கியா செல்டோஸ் முதல் டிரைவ் விமர்சனம்: நிறைவேற்றப்பட்டது, இன்னும் நிறைய நிரூபிக்க வேண்டும் அதன் பிரிவில் ஏற்கனவே சிறந்த சூத்திரத்தை எவ்வாறு மேம்படுத்துவது? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்... 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான எஸ்யூவியில் இருந்து நமது எதிர்பார்ப்புகளை உயர்த்தும்போது, மிகப்பெரிய குற்றவாளி கியா செல்டோஸ் . இது பிரிவு-சிறந்த அம்சங்கள், தோற்றம் மற்றும் தரத்துடன் தொடங்கப்பட்டது. ஆம், மூன்று-நட்சத்திர GNCAP பாதுகாப்பு மதிப்பீடு இலட்சியத்தை விட குறைவாக இருந்தபோதிலும், அது வழங்கிய மற்ற எல்லாவற்றிலும் அதன் பிரபலத்தைத் தக்க வைத்துக் கொண்டது. இந்த ஃபேஸ்லிஃப்ட் மூலம், இந்த ஃபார்முலா சிறந்த அம்சங்கள், அதிக சக்தி மற்றும் ஆக்ரோஷமான தோற்றத்துடன் மேலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நிச்சயமாக இந்த காரில் சில குறைபாடுகள் உள்ளன, இல்லையா? இந்த மதிப்பாய்வில் அவற்றைத் தேடுவோம். தெரிகிறது இந்த கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் தோற்றத்தில் வித்தியாசமாக இல்லை, ஆனால் இது முன்பை விட சிறப்பாக இருக்கும். மேலும் அதன் புதிய கிரில் மற்றும் பம்பர்கள் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. இப்போது பெ...
எல்ஐசி-யின் ஜீவன் உமங் எல்ஐசி-யின் ஜீவன் உமங் எல்ஐசி-யின் ஜீவன் உமங் திட்டமும் ஒரு ஓய்வூதிய திட்டமாகும். எனினும் முதிர்வு தொகையும் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதோடு நாமினிக்கும் சலுகைகள் உண்டு. குறிப்பாக தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கும் , சுய தொழில் புரிபவர்களுக்கும் இந்த திட்டம் ஏதுவானதாக இருக்கும். ஏனெனில் ஓய்வூதிய காலத்தில் பென்ஷன் கிடைக்கும். ஆக இது சிறந்த ஓய்வூதிய திட்டமாகவும் கருதப்படுகிறது. எல்ஐசி-யின் பிரதான் மந்திரி வய வந்தனா பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு, 10 ஆண்டுகள் வரையில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் காலம் அதாவது மாதா மாதம், ஒவ்வொரு காலாண்டும், ஒவ்வொரு அரையாண்டு அல்லது ஒவ்வொரு ஆண்டும் என நான்கு கால அளவில் ஒன்றைத் தேர்வு செய்து ஓய்வூதியம் பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்கள் கண்டிப்பாக 60 வயதினை பூர்த்திச் செய்து இருக்க வேண்டும். பிரதான் மந்திரி வய வந்தனா - வட்டி விகிதம் எல்ஐசி-காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தப் பிராதான் மந்திரி வய வந்தன யோ...
மருத்துவக் காப்பீடுகளில் ‘நோ கிளெய்ம் போனஸ்’ சலுகை பெறுவது எப்படி? - காப்பீடு நிறுவன அதிகாரிகள் விளக்கம் சென்னை: மருத்துவக் காப்பீடு எடுத்தவர்கள் காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கும் ‘நோ கிளெய்ம் போனஸ்’ சலுகையை எவ்வாறு பெறுவது என்பது குறித்து, காப்பீடு நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் காப்பீடுகளின் அவசியம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதனால், காப்பீட்டு முகவர்களை (இன்சூரன்ஸ் ஏஜென்ட்) கண்டாலே பொதுமக்கள் ஓடி ஒளிந்த நிலை மாறி, தற்போது பொதுமக்களே காப்பீட்டு முகவர்களை தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கரோனா பரவலுக்குப் பிறகு, மருத்துவக் காப்பீடுகளின் அவசியம் குறித்து பொதுமக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். அதிகரித்து வரும் மருத்துவச் செலவை சமாளிக்க, அனைவரும் மருத்துவக் காப்பீடு வைத்திருப்பது அவசியமாகியுள்ளது. அதேநேரம், மருத்துவக் காப்பீடு எடுக்கும்அனைவரும் அதை முழுமையாக பயன்படுத்துவது இல்லை. அவ்வாறு பயன்படுத்தாதகாப்பீடுதாரர்களுக்கு ‘நோ கிளெய்ம் போனஸ்’ என்ற சலுகையை காப்பீடு நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆனால், போதி...
Comments
Post a Comment